Header Logo

கிழக்கு
இலங்கையைச் சரியாகவே வழிநடத்துகிறோம்

Apr 30, 2026 - 12:38 PM -

0

இலங்கையைச் சரியாகவே வழிநடத்துகிறோம்

"உலகநாடுகள் பலவற்றில் இன்று எரிபொருள் விலை அதிகரிப்பும், நீண்ட வரிசைகளும் காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் அத்தகையதொரு நிலை ஏற்படாத வகையில் நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம்" என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

'சொந்தமாக இருக்க ஓர் இடம், அழகான வாழ்க்கை' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வீடுகளை அமைப்பதற்கான நிதி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (29) பயனாளிகளுக்குக் காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title