Header Logo

பல்சுவை
காலை வேளையில் பாதாம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா!

May 12, 2026 - 04:48 PM -

0

காலை வேளையில் பாதாம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா!

ஊறவைத்த பாதாம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அவற்றை முறையாக உட்கொள்வது உடல் நலத்திற்கு பல வழிகளில் உதவக்கூடும். ஆரோக்கியம் காக்கும் எளிய காலை பழக்க வழக்கமாகவும் அமையும். 

அறிவுத்திறனும், நினைவாற்றலும் மேம்படும், சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும், எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை வழங்கும். 

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படதூண்டும், செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும். 

தினமும் 4 முதல் 6 பாதாம் பருப்புகள் போதுமானது, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு, வெறும் வயிற்றில் சாப்பிடவும். 

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிடுவதைக் தவிர்க்கவும், இந்த பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உடலில் நல்ல மாற்றம் தெரியும். 

பாதாம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் மிதமான சுடுதண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு நல்லது.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title