Header Logo

சினிமா
ஐஸ்வர்யா ராய் கூட நடித்த ஹீரோ - இப்போ டாக்ஸி ஓட்டுறாரா?

May 26, 2026 - 12:45 PM -

0

ஐஸ்வர்யா ராய் கூட நடித்த ஹீரோ - இப்போ டாக்ஸி ஓட்டுறாரா?

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் வெறும் படங்களால் மட்டும் அல்ல, ஒரு தலைமுறையின் நினைவுகளால் வாழ்கிறார்கள். 90களில் காதல் கதாநாயகர்களின் பட்டியலை எடுத்தால், அந்த பட்டியலில் தவறாமல் இடம் பிடிக்கும் ஒரு முகம் இருக்கிறது. கல்லூரி இளைஞர்களின் ஸ்டைலாகவும், பல பெண்களின் கனவு நாயகனாகவும் மாறிய அந்த நடிகர், ஒரு காலத்தில் திரையுலகின் ‘சாக்லேட் ஹீரோ’ என அழைக்கப்பட்டார். 

 

மேலும், உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் திரை பகிர்ந்த நடிகர் எந்த அடையாளமும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் இன்று அவர் சினிமாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் வாழ்கிறார் என்ற தகவல் பலருக்கும் உருவாகியுள்ளது. 

அந்த நடிகர் வேறு யாருமில்லை, அப்பாஸ். ‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான அவர், ஒரே படத்தில் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்தார். அதன் பிறகு ‘படையப்பா’, ‘மின்னலே’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஹே ராம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். குறிப்பாக, ஐஸ்வர்யா ராய் உடன் திரை பகிர்ந்த தருணம் அவரது திரைப்பயணத்தில் தனித்த கவனத்தை பெற்றது. 

திரையுலகில் வெற்றி எவ்வளவு வேகமாக வருகிறதோ, அதே வேகத்தில் சவால்களும் வந்து சேரும். அதுபோலவே அப்பாஸின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் தொடங்கின. சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாதது, புதிய தலைமுறை நடிகர்களின் வருகை, குறைந்த வாய்ப்புகள் ஆகியவை அவரது திரைப்பாடலை மெதுவாக மாற்றின. தொடர்ந்து கதாநாயகனாக ரசிகர்கள் பார்த்த முகம், பின்னர் திரையில் அரிதாக மட்டுமே தோன்றத் தொடங்கியது. இதற்குப் பிறகு அப்பாஸ் தனது குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு வாழ்க்கையை பல்வேறு துறைகளில் பணியாற்றியதாக அவர் நேர்காணல்களில் கூறியுள்ளார். 

தற்போது நடிகர் அப்பாஸ் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அண்மையில் வெளியாகி அனைவரின் பாராட்டைப்பெற்ற படமும், ஜி.வி பிரகாஷ் குமார் நடித்த ஹாப்பி ராஜ் படத்தில் நடித்திருந்தார் அப்பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

title