Header Logo

சினிமா
இளையராஜா அனாதை ஆகிவிட்டார்!

May 26, 2026 - 05:34 PM -

0

இளையராஜா அனாதை ஆகிவிட்டார்!

கங்கை அமரன் எழுதி இருக்கும் ’உயிரினையே’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ்ப் படம் 3 படத்தில் இரு பாடல்கள் எழுதியிருக்கிறேன். பாடல் நன்றாக வந்துள்ளது. AI நம்மை கெடுத்துக் கொண்டுள்ளது. 

அதனை நம்பி நாம் வேலை செய்தால் பிற்காலத்தில் நம்முடைய மூளை வேலை செய்யாது. வருங்கால குழந்தைகள் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். பத்திரிக்கையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள். 

பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், இளையராஜா பற்றி தவறாக எழுதினார். யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டிலாகிவிட்டார் என்றும் கார்த்தி ராஜா இளையராஜா கூட இருக்கிறார். இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்றும் ஏன் எழுத வேண்டும். 

இளையராஜாவை அதற்கு இறக்குகிறீர்கள், 50 ஆண்டுகள் நிலையாக நின்றுள்ளார். இளையராஜா யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 

பயில்வானிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இளையராஜா தனிமையை நாடி இருக்கிறார், அவரை அவராக இருக்க விடுங்கள் என்று கங்கை அமரன் பேசியிருக்கிறார்.


MOST READ

காணொளி
மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

title