Header Logo

செய்திகள்
விவசாயக் கிணற்றில் விழுந்து தாயும், மகளும் மரணம்!

Jun 29, 2026 - 09:20 PM -

0

விவசாயக் கிணற்றில் விழுந்து தாயும்,  மகளும் மரணம்!

கலேவெல, தென்னகோன்புர துபார குளத்திலுள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

மீன்பிடிப்பதற்காகத் துபார குளத்திற்குச் சென்ற தனது மகன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரைத் தேடி குறித்த தாய் தனது மகளையும் அழைத்துக்கொண்டு குளக்கரைக்குச் சென்றுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது, துபார குளப்பகுதியில் வெட்டப்பட்டிருந்த விவசாயக் கிணறு ஒன்றில் தாயும் மகளும் தவறி விழுந்தமையினாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்விபத்தில் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தாயும், அவரது 10 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்