Header Logo
Mogo Academy

செய்திகள்
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Jul 19, 2026 - 10:36 AM -

0

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Mobitel inner

நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

 

குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கல் குவாரி குட்டை ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

 

உயிரிழந்தவரின் சடலம் அந்த கல் குவாரிக் குட்டையிலிருந்த மீன்பிடி வலையொன்றில் சிக்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara