Header Logo
Mogo Academy

வடக்கு
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

Jul 21, 2026 - 06:32 PM -

0

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!
Mobitel inner

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) முன்னெடுக்கப்பட்டன. 

இன்றைய அகழ்வுப் பணியின் போது, அருகருகே காணப்பட்ட இரு சிறுவர்களின் மனித எச்சங்கள் உட்பட 13 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சில என்புக்கூடுகள் குவியலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சில என்புக்கூடுகளில் மண்டையோடுகள் இல்லாத நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 03 சிறுவர்களின் மனித எச்சங்கள் உட்பட 04 என்புக்கூடுகள் இன்றைய தினம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 93 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்போது மொத்தம் 467 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 444 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara