Header Logo
Mogo Academy

விளையாட்டு
வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை!

Jul 30, 2026 - 04:46 PM -

0

வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை!
Mobitel inner

50 ஓவர் ஆடவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. உலக கிண்ணத்தில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் ஐசிசி-யின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

2027 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் சூப்பர் சீரிஸ் சுற்று, சூப்பர் 7 சுற்று என புதிய வடிவத்தில் நடைபெறுவதால் முன்பை விட அதிகமான ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். 

எனவே அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கையை 15 இல் இருந்து 17 ஆக உயர்த்த ஐ.சி.சி. அனுமதிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு வலியுறுத்தியுள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara