Header Logo

ஜோதிடம்

Astrology Election
கனவில் பல்லி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

May 18, 2026 - 03:15 PM -

0

கனவில் பல்லி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

தூங்கும்போது கனவு வருவது இயல்பானது தான். ஆனால் அவற்றில் பெரும்பாலான கனவுகள் நாம் தூங்கி எழும்போது மறந்து விடுவோம். ஆனால் சில கனவுகள் பல நாட்கள் ஆகி இருக்கும் நம் நினைவில் இருந்து விலகாமல் இருக்கும். நாம் கனவில் காணக்கூடிய சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகின்றன. இந்த விதத்தில் ஒருவர் பல்லியை கனவில் கண்டால் அது அந்த நம்பருக்கு எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை கனவு சாஸ்திரம் கூறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். 

கனவு சாஸ்திரத்தின்படி, உங்களுடைய கனவில் ஒரு பல்லியை உங்களுடைய உடலின் மீது விழுவது போன்று கண்டால், வரும் நாட்களில் உங்களுடைய எதிரிகளால் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். 

கனவில் ஒரு பல்லி அவரின் தலையின் மீது ஏறுவது போல கண்டால், அந்த நபருக்கு உடல் நல பிரச்சினைகள் ஏற்படும். 

அதை போல ஒருவருடைய இடது தோளில் மீது பல்லி ஏறுவதை கண்டால் அவருக்கு புதிய ஆற்றலும், மன தைரியமும் உருவாகும் என்று அர்த்தம். 

அதுவே பல்லி உங்களுடைய வலது தோளில் ஏறுவதாக கண்டாலும் நீங்கள் மன அழுத்தத்தைச் சந்திக்கக்கூடும் என்று அர்த்தம்.​ 

ஒருவர் தன்னுடைய கனவில் பல்லி ஓடிப் போவது போல கண்டால் அது இந்த நபரின் வாழ்க்கையில் மங்களகரமான சில விஷயங்கள் நடக்கும் என அறிகுறியாக காட்டுகிறது. நீண்ட நாட்களாக சந்தித்து வரக்கூடிய மன அழுத்தம் அல்லது பிரச்சினைகள் நீங்கும் என அது குறிப்பிடுகிறது. 

நீங்களும் உங்களுடைய கனவில் ஒரு பல்லியை கொல்வது போன்ற கனவு கண்டால், அந்த நபருக்கு நல்ல பலன்களை தரக்கூடியதாக கருதப்படுகிறது. இந்த கனவு ஆனது உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் இவரை முடிவுக்கு வரும். வளமான வாழ்க்கை தேடி வரும். உங்கள் மன தைரியம் உயரம் என்பதால் கஷ்டமான சூழ்நிலை சமாளிக்க முடியும். 

உங்கள் கனவில் நீங்கள் பல பல்லிகளைக் பார்க்க நேர்ந்தால், அது உங்களுடைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரும் கடினமான காலமாக அமையும். உங்களுடைய தொழில் வாழ்க்கையில் சில தடைகளையும் அதனால் மன அழுத்தம் சந்திக்க நேரிடும். 

உங்களுடைய கனவில் ஒரு சிறிய குட்டி பல்லியை காண்பது, வரும் காலத்தில் உங்களுக்கு சற்று சிரமங்களை தரக்கூடியதாக அமையும். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக வாய்ப்பு உண்டு. நீங்கள் மேற்கொள்ளும் வேலையை முடிக்க கடின உழைப்ப தேவைப்படும்.

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!


ஷோர்ட்ஸ்
கொட்டகலையில் அதிசய வாழைமரம்!

கொட்டகலையில் அதிசய வாழைமரம்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை விசேட கவனத்துடன் அணுக வேண்டும்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை விசேட கவனத்துடன் அணுக வேண்டும்!

எமது நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!

எமது நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் வந்தோம், நிலங்களை அபகரிப்பதற்கு அல்ல!

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் வந்தோம், நிலங்களை அபகரிப்பதற்கு அல்ல!

வடக்கில் இந்த வருடம் 700 வீடுகளை கட்டிக் கொடுக்க உள்ளோம்!

வடக்கில் இந்த வருடம் 700 வீடுகளை கட்டிக் கொடுக்க உள்ளோம்!