Header Logo
SLIC

செய்திகள்

எல் நினோ காரணமாக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்

எல் நினோ காரணமாக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளிக்கு நேரடியாக ஆளாவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

Aug 19, 202602:01 PM
 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்

28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்

தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும்

Aug 19, 202612:24 PM
அதிவேக வீதியில் ஆசனப்பட்டி கட்டாயம் - செப்டம்பர் 19 முதல் அமுல்

அதிவேக வீதியில் ஆசனப்பட்டி கட்டாயம் - செப்டம்பர் 19 முதல் அமுல்

செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்கும் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது தொடர்பாக

Aug 19, 202612:01 PM
 இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாளை பாராளுமன்றத்திற்கு வருகை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாளை பாராளுமன்றத்திற்கு வருகை

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாளை (20) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தகவலைச் சபைக்குத் தெரிவித்தார்.

Aug 19, 202611:19 AM
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான 3 மனுக்கள் - சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான 3 மனுக்கள் - சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்த அறிவிப்பை விடுத்தார்.

Aug 19, 202609:53 AM
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் விவசாய நட்டஈடு

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் விவசாய நட்டஈடு

வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலின் பேரில்

Aug 19, 202609:41 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title