Header Logo
SLIC

செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான 3 மனுக்கள் - சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான 3 மனுக்கள் - சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்த அறிவிப்பை விடுத்தார்.

Aug 19, 202609:53 AM
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் விவசாய நட்டஈடு

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் விவசாய நட்டஈடு

வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலின் பேரில்

Aug 19, 202609:41 AM
 கண்டி இரண்டாவது கும்பல் பெரஹரா இன்று - போக்குவரத்து திட்டம் இதோ

கண்டி இரண்டாவது கும்பல் பெரஹரா இன்று - போக்குவரத்து திட்டம் இதோ

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா திருவிழாவின் இரண்டாவது கும்பல் பெரஹர இன்று (19) மாலை 6.41 மணிக்குத் தொடங்கும் சுப வேளையில் வீதி உலா வரவுள்ளது. இரண்டாவது கும்பல் பெரஹராவிற்காக செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

Aug 19, 202607:39 AM
ADB வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

ADB வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

Aug 18, 202611:06 PM
நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணிலிடமிருந்து எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணிலிடமிருந்து எச்சரிக்கை அறிவிப்பு

வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டு

Aug 18, 202609:33 PM
பிணை கிடைத்தபோதிலும் ராஜிதவின் சகோதரர் விளக்கமறியலில்

பிணை கிடைத்தபோதிலும் ராஜிதவின் சகோதரர் விளக்கமறியலில்

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளைச் சரிவரப் பூர்த்தி செய்யத் தவறியமையால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Aug 18, 202608:15 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title