Header Logo
SLIC

செய்திகள்

2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியீடு!

2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியீடு!

2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3:29 மணிக்கு பிறக்கின்றது.

17h ago
குடிநீரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

குடிநீரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி,

18h ago
தண்ணீர் என நினைத்து இரசாயனத்தைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவிலிருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டிலிருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ என்ற இரசாயனத்தைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார்.

18h ago
22ஆவது திருத்தத்திற்கு எதிராக மேலும் ஒரு மனு தாக்கல்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக மேலும் ஒரு மனு தாக்கல்

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக செயற்பாட்டாளர்களான இராஜ் வீரரத்ன, சாமர விஜேசூரிய,

18h ago
எல் நினோ தாக்கத்தால் இலங்கைக்குக் காத்திருக்கும் பேராபத்து!

எல் நினோ தாக்கத்தால் இலங்கைக்குக் காத்திருக்கும் பேராபத்து!

நாட்டில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த காலப்பகுதியில் சாதாரண மழைவீழ்ச்சியை விடவும் பலத்த மழை பெய்யக்கூடும்

19h ago
கடும் வெப்பம்: குழந்தைகள் பாதுகாப்பிற்கு வைத்தியர் அறிவுரை!

கடும் வெப்பம்: குழந்தைகள் பாதுகாப்பிற்கு வைத்தியர் அறிவுரை!

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டுகின்றார்.

19h ago
இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிரைப் பறித்த விபத்து

இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிரைப் பறித்த விபத்து

வெள்ளவாய - மொனராகலை வீதியின் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் வெள்ளவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,

20h ago
'பஸ் லலித்' பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

'பஸ் லலித்' பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

டுபாயில் இருந்து இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' தொடர்பில் பொலிஸார் விசேட செய்தியாளர் சந்திப்பையொன்றை நடத்தியுள்ளனர்.

20h ago
 நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் வெளியானது

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் வெளியானது

தனியார் தொழிற்சாலை ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருள் காரணமாகவே கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களில் நீர் விநியோகத்தை இடைநிறுத்த நேரிட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

21h ago

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title