Header Logo
SLIC

பல்சுவை

மீன்குழம்பு ருசியாக வைக்கவில்லை என திட்டிய கணவர்!

மீன்குழம்பு ருசியாக வைக்கவில்லை என திட்டிய கணவர்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட களிமேடு பகுதியை சேர்ந்தவர் நவலடி நாச்சியப்பன் (45 வயது). விவசாயி. இவர் பட்டுக்கூடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர்

Jun 11, 202601:49 PM
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஜிம் உரிமையாளர் சுட்டுக்கொலை!

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஜிம் உரிமையாளர் சுட்டுக்கொலை!

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹான்ஷி நகரில், ஜிம் உரிமையாளர் ஒருவர் உடற்பயிற்சி கூடத்திற்குள்ளேயே மிக கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Jun 11, 202612:48 PM
ஞாயிற்று கிழமைகளில் துளசி செடியை மறந்தும் கூட தொடாதீங்க!

ஞாயிற்று கிழமைகளில் துளசி செடியை மறந்தும் கூட தொடாதீங்க!

நிறைய பேர் வீடுகளில் துளசி மாடம் இல்லாமல் இருக்காது. காலையில் எழுந்ததும் துளசிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, மாலையில் விளக்கு ஏற்றுவது என இது ஒரு தினசரி வழக்கம். ஆனால், எல்லா நாட்களிலும் துளசி செடியைத் தொடலாமா? சாஸ்திரப்படி, கூடாது.

Jun 10, 202602:10 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title