செய்திகள்
தலதா மாளிகை காட்சிப்படுத்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

Mar 2, 2025 - 03:43 PM -

0

தலதா மாளிகை காட்சிப்படுத்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

பொதுமக்களுக்காக நடத்தப்படும் தலதா மாளிகையின் சிறப்பு காட்சிப்படுத்தல் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஶ்ரீ தலதா பார்வை என்ற பெயரில் தலதா மாளிகை வளாகத்துக்குள் 10 நாட்களுக்கு இந்த காட்சிப்படுத்தல் இடம்பெறும். 

தொடக்க நாளன்று தலதா கண்காட்சி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.00 மணிக்கு நிறைவு பெறும். 

அதன் பிறகு, ஏனைய நாட்களில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05