May 7, 2025 - 05:35 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் சேருவில பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
சேருவில பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,439 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,344 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 704 வாக்குகள் - 1 உறுப்பினர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 681 வாக்குகள் - 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 543 வாக்குகள் - 1 உறுப்பினர்