May 7, 2025 - 06:37 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
ஏறாவூர்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 12,047 வாக்குகள் - 10 உறுப்பினர்கள்
தேசிய மக்க்ள் சக்தி (NPP) - 5,711 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) - 5,407 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 5,164 வாக்குகள் - 4 உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 4,024 வாக்குகள் - 3 உறுப்பினர்