Header Logo

ஏனையவை
மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்

May 27, 2025 - 06:15 PM -

0

மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்

3 மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காணிகள் தொடர்பான வர்த்தமானி மீள் வாங்குவதாக தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு ஒன்று வௌிவந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

 

இன்று (27) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

மே 28 ஆம் திகதி வரை அரசாங்கத்திற்கு காலக்கெடு ஒன்றை வழங்குகின்றோம். அதற்குள் மீள் கைவாங்கப்பட வேண்டும் இல்லையென்றால், மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title