ஏனையவை
மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்

May 27, 2025 - 06:15 PM -

0

மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்

3 மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காணிகள் தொடர்பான வர்த்தமானி மீள் வாங்குவதாக தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு ஒன்று வௌிவந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

 

இன்று (27) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

மே 28 ஆம் திகதி வரை அரசாங்கத்திற்கு காலக்கெடு ஒன்றை வழங்குகின்றோம். அதற்குள் மீள் கைவாங்கப்பட வேண்டும் இல்லையென்றால், மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05