Header Logo

பல்சுவை
மாமாவுடன் சேர கணவனைக் கொன்ற மனைவி

Jul 3, 2025 - 02:36 PM -

0

மாமாவுடன் சேர கணவனைக் கொன்ற மனைவி

தனது 55 வயது மாமாவை திருமணம் செய்ய கணவனைக் கொலை செய்த 20 வயது மனைவி. பீகார், அவுரங்கபாத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

55 வயது மாமா ஜீவனை திருமணம் செய்ய தனது கணவன் பிரியன்ஷாவை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார் குஞ்சா தேவி. இருவருக்கும் 45 நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

குஞ்சா தேவி என்பவருக்கு திருமணத்திற்கு முன்பே தனது 55 வயது மாமா ஜீவன் என்பவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது.

 

கணவன் பிரியன்ஷா ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title