Header Logo

பல்சுவை
மாமாவுடன் சேர கணவனைக் கொன்ற மனைவி

Jul 3, 2025 - 02:36 PM -

0

மாமாவுடன் சேர கணவனைக் கொன்ற மனைவி

தனது 55 வயது மாமாவை திருமணம் செய்ய கணவனைக் கொலை செய்த 20 வயது மனைவி. பீகார், அவுரங்கபாத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

55 வயது மாமா ஜீவனை திருமணம் செய்ய தனது கணவன் பிரியன்ஷாவை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார் குஞ்சா தேவி. இருவருக்கும் 45 நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

குஞ்சா தேவி என்பவருக்கு திருமணத்திற்கு முன்பே தனது 55 வயது மாமா ஜீவன் என்பவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது.

 

கணவன் பிரியன்ஷா ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


MOST READ

காணொளி
முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்