Header Logo

கிழக்கு
கைவிடப்பட்ட பாடசாலை காணியில் ஆயுதங்கள் மீட்பு!

Sep 9, 2025 - 12:24 PM -

0

கைவிடப்பட்ட பாடசாலை காணியில் ஆயுதங்கள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு பின்பகுதியில் கைவிடப்பட்ட பாடசாலை ஒன்றின் காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினர், பொலிஸாருடன் மற்றும் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து, நீதிமன்ற உத்தரவை பெற்று, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் அங்கு​ நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதேவேளை தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title