Header Logo

செய்திகள்
பொலிஸாரின் விசேட சோதனைகளில் பலர் கைது

Sep 12, 2025 - 10:05 PM -

0

பொலிஸாரின் விசேட சோதனைகளில் பலர் கைது

சிறு, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் நடத்திய சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த  5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 3,017 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

3,018 சோதனைகள் நடவடிக்கைகள் ஊடாக குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஹெரோயின் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய 1,014 சோதனைகளில் 1,014 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல், ஐஸ் தொடர்பான 1,031 சோதனை நடவடிக்கைகளில் 1,030 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்த சோதனைகளின் போது, ​​1 கிலோ 618 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளையும், 2 கிலோ 156 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்த விசேட சோதனைகளின் போது 8,260 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதன், அவை தொடர்பாக 48 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!