Header Logo

பல்சுவை
கள்ளக்காதலனை பழிதீர்க்க நாயை ஏவிய கணவன்

Sep 21, 2025 - 08:51 AM -

0

கள்ளக்காதலனை பழிதீர்க்க நாயை ஏவிய கணவன்

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது). 

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவரின் மனைவிக்கும் இடையே நீண்ட நாள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அது காதலாக மாறிய நிலையில் இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது விருப்பங்களை நிறைவேற்றி வந்துள்ளனர். 

குறித்த விடயம் அந்த இளைஞருக்கு தெரியவந்த நிலையில், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் நாகராஜனுக்கும், அந்த இளைஞருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடும் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில் ஆத்திரம் அடைந்த குறித்த இளைஞர், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நாகராஜனை தன் வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி கடிக்க வைத்துள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த நாகராஜன், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கண்ணகி நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!