Header Logo

பல்சுவை
கள்ளக்காதலனை பழிதீர்க்க நாயை ஏவிய கணவன்

Sep 21, 2025 - 08:51 AM -

0

கள்ளக்காதலனை பழிதீர்க்க நாயை ஏவிய கணவன்

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது). 

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவரின் மனைவிக்கும் இடையே நீண்ட நாள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அது காதலாக மாறிய நிலையில் இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது விருப்பங்களை நிறைவேற்றி வந்துள்ளனர். 

குறித்த விடயம் அந்த இளைஞருக்கு தெரியவந்த நிலையில், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் நாகராஜனுக்கும், அந்த இளைஞருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடும் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில் ஆத்திரம் அடைந்த குறித்த இளைஞர், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நாகராஜனை தன் வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி கடிக்க வைத்துள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த நாகராஜன், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கண்ணகி நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title