Header Logo

ஏனையவை
சோழன் உலக சாதனை படைத்த மாணவன்!

Dec 30, 2025 - 06:47 PM -

0

சோழன் உலக சாதனை படைத்த மாணவன்!

மட்/தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவன் ரிசோன் ரோபட், பெட்டி வடிவ 100 கூட்டல் மற்றும் 100 கழித்தல் கணக்குகளுக்கு தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சில் ஈடுபட்டார். 

இந்த முயற்சியானது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த இன்பராசா மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர் அ.தனுராஜ் முன்னிலையில் நடைபெற்றது. 

நடுவர்கள் முன்னிலையில் மாணவன் ரிசோன் ரோபட் 2 நிமிடங்கள் மற்றும் 10 நொடிகளில் குறிப்பிட்ட 200 கணக்குகளுக்கு தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைத்தார். 

சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்ட அருட்தந்தை நவாஜி நவரட்ணம், மற்றும் அருட்தந்தை ஜெ.மாஷல், அருட்தந்தை பி.சுகந்தன், அருட்தந்தை எஸ். ஜெயநிக்சன், அருட்தந்தை ஏ.அன்பு, அருட்சகோதரி எஸ்.தவசீலா மற்றும் கௌரவ விருந்தினர்களான மட்டு/ தாழங்குடா றோமன் க.த.க பாடசாலையின் பதில் அதிபர் ஏ.சுதாகரன், மற்றும் முன்னால் அதிபர் பு.யுவதாஸ் இணைந்து வழங்கிக் கௌரவித்தனர். 

மாணவனின் தந்தை திரு.ரொபர்ட் வரவுற்புரை நிகழ்த்திய அதேவுளை தாயார் ஞானமலர் நன்றியுரை தெரிவித்தார். 

சோழன் உலக சாதனை படைத்த மாணவனை உறவினர்கள் நண்பர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title