Header Logo

உலகம்
ஈரானில் தொடரும் போராட்டங்கள்: 3,000-க்கும் அதிகமானோர் பலி

Jan 17, 2026 - 07:20 PM -

0

ஈரானில் தொடரும் போராட்டங்கள்: 3,000-க்கும் அதிகமானோர் பலி

ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

உயிரிழந்தவர்களில் 2,885 பேர் போராட்டக்காரர்கள் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

 

கடந்த எட்டு நாட்களாக ஈரானில் நிலவிய இணைய முடக்கம் தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களின் தீவிரம் தற்போது குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title