Header Logo

உலகம்
லாரி மீது பாடசாலை பேருந்து மோதி கோர விபத்து - 13 சிறுவர்கள் உயிரிழப்பு

Jan 19, 2026 - 06:53 PM -

0

லாரி மீது பாடசாலை பேருந்து மோதி கோர விபத்து - 13 சிறுவர்கள் உயிரிழப்பு

தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பாடசாலை மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தனியார் வாகனம் பல்வேறு ஆரம்பப் பாடசாலைகளை சேர்ந்த மாணவ - மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பாடசாலை சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். 

மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title