Header Logo

உலகம்
திடீர் பொதுத் தேர்தலுக்காக ஜப்பானிய பாராளுமன்றம் கலைப்பு

Jan 23, 2026 - 03:59 PM -

0

திடீர் பொதுத் தேர்தலுக்காக ஜப்பானிய பாராளுமன்றம் கலைப்பு

திடீர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் ஜப்பானிய பாராளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டுப் பிரதமர் சனே டக்காய்ச்சி (Sanae Takaichi) நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஜப்பானிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

ஜப்பானின் முதலாவது பெண் பிரதமராக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பதவியேற்ற சனே டக்காய்ச்சி, பதவிக்கு வந்து 3 மாதங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளமை விசேட அம்சமாகும். 

அவரது பிரபலத்தின் ஊடாக ஆளும் கட்சியின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் எதிர்பார்ப்புடன் இந்தத் திடீர் தேர்தல் அழைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title