Header Logo

கிழக்கு
தமிழரசுக் கட்சி இன்று பதவியாசைக்காகவும் கதிரைப் போட்டிக்காகவுமே இயங்குகிறது

Jan 29, 2026 - 07:20 PM -

0

தமிழரசுக் கட்சி இன்று பதவியாசைக்காகவும் கதிரைப் போட்டிக்காகவுமே இயங்குகிறது

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியானது, இன்று பதவியாசைக்கும் கதிரைப் போட்டிக்குமான ஒரு கட்சியாக மாறியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

களுவாஞ்சிகுடியில் இன்று (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கை தமிழரசுக்கட்சி இன்று பலவாறாகச் சிதைந்து போயுள்ளது. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதை அக் கட்சி முழுமையாக மறந்துவிட்டது. 

மாறாக, தங்களுக்குள் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், தனிப்பட்ட வெற்றிகளை ஈட்டிக்கொள்வதற்குமான முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்" என அவர் சாடினார். 

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதைக் காட்டிலும், உள்வீட்டு அதிகாரப் போட்டிகளுக்கே அக் கட்சி முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தனது கருத்தில் மேலும் வலியுறுத்தினார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title