Header Logo
Mogo Academy

கிழக்கு
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

Jan 30, 2026 - 02:01 PM -

0

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது
Mobitel inner

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பகுதியில் சட்டவிரோதமாக உள்நாட்டு துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். 

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. 

வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட சந்தேகநபர்கள் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara