Header Logo

கிழக்கு
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

Jan 30, 2026 - 02:01 PM -

0

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பகுதியில் சட்டவிரோதமாக உள்நாட்டு துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். 

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. 

வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட சந்தேகநபர்கள் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title