கிழக்கு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய தேசிய சுதந்திர தினம்!

Feb 4, 2026 - 12:51 PM -

0

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய தேசிய சுதந்திர தினம்!

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அத்துடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் மரக்கன்றுகள் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05