Header Logo

கிழக்கு
கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

Feb 11, 2026 - 10:06 AM -

0

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எந்த கலந்தாலோசனையும் செய்யாமல் அரசியல்குழு பாராளுமன்ற குழு தலைவரை தெரிவுசெய்து தங்களிடம் செய்தியாக தெரிவித்ததாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். 

எட்டுப்பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்தே பாராளுமன்ற குழு தலைவரை தெரிவுசெய்ததாகவும், ஆனால் தற்போது அதனை அரசியல்குழு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

வெல்லாவெளியில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுவது தொடர்பில் கேட்டபோது தற்போது கட்சி நீதிமன்றில் உள்ளதன் காரணமாக நீதிமன்ற வழங்குகள் முடிவுறுத்தப்பட்டதன் பின்னரே பொதுக்குழு கூட்டம் நடாத்தமுடியும் என அவர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title