Mar 7, 2026 - 10:29 AM -
0
கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் தொடர்ச்சியான முறையில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மிகவும் சூட்சுமமான முறையில் இரவு நேரங்களில் கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--