Header Logo

செய்திகள்
அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற சாரதி சடலமாக மீட்பு

Mar 7, 2026 - 10:09 PM -

0

அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற சாரதி சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டைப் பகுதியில், அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின்  சாரதி இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறை, நவகம்புர - உதயபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய கோரகே தொன் சானக சதுரங்க குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உயிரிழந்த நபர் அறுவடை இயந்திரத்தை உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

சடலமாக மீட்கப்பட்டவரின் முகப்பகுதி  சிறிது சிதைந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

உயிரிழந்தவருக்கு நீண்டகாலமாக வலிப்பு நோய்  இருந்ததாகத் ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் குறித்து காரைதீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title