Mar 8, 2026 - 08:26 PM -
0
ஜேர்மனியப் போர்க்கப்பலான FG நோர்த்ரைன்-வெஸ்ட்பாலன் லிமாசோல் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் RAF அக்ரோதிரியில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளத்திற்கு அருகே நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சைப்ரஸில் நிலைநிறுத்தப்பட்டு வரும் சர்வதேச இராணுவப் படைகளுடன் இதுவும் இணைந்துகொள்கிறது.
ஏற்கனவே FS லாங்குவேடாக் போர்க்கப்பலை நிலைநிறுத்தியுள்ளது.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் போர்க்கப்பல்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளன.
எஃப்-16 போர் விமானங்கள் மற்றும் இரண்டு போர்க்கப்பல்களை அந்தத் தீவுக்கு அனுப்பியுள்ளது.
ஏற்கனவே உலங்கு வானூர்திகளை நிலைநிறுத்தியுள்ளதுடன், HMS டிராகன் எனும் அழிக்கும் கப்பலை இப்பகுதிக்கு அனுப்பத் தயாராகி வருகிறது.
