Mar 10, 2026 - 01:08 PM -
0
கண்டி, ரங்கலை பிரதேசத்தில் இன்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் எஸ். பி. எஸ். அபயகோன் ஆகியோர் கலந்துகொண்ட விசேட நிகழ்வொன்று ரங்கலை தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
மெததும்பர பிரதேச சபைத் தவிசாளர் ரவிந்து உஸ்கொய்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உப தவிசாளர் பியால், மெததும்பர பிரதேச செயலகச் செயலாளர், அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,
--
