Header Logo

வடக்கு
யாழில் தங்கத்தை கடந்த முயன்ற இருவர் கைது!

Mar 10, 2026 - 01:54 PM -

0

யாழில் தங்கத்தை கடந்த முயன்ற இருவர் கைது!

யாழில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி செல்ல முயற்சித்த இருவர் நேற்று (09) மாதகல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

 

குறித்த இருவரும் 6 கிலோ 685 கிராம் எடையுடைய தங்க கட்டிகளை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு எடுத்து செல்ல முயற்சித்தனர்.

 

இது குறித்து கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் காங்கேசன்துறை - சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title