Header Logo

வடக்கு
யாழில் தங்கத்தை கடந்த முயன்ற இருவர் கைது!

Mar 10, 2026 - 01:54 PM -

0

யாழில் தங்கத்தை கடந்த முயன்ற இருவர் கைது!

யாழில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி செல்ல முயற்சித்த இருவர் நேற்று (09) மாதகல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

 

குறித்த இருவரும் 6 கிலோ 685 கிராம் எடையுடைய தங்க கட்டிகளை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு எடுத்து செல்ல முயற்சித்தனர்.

 

இது குறித்து கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் காங்கேசன்துறை - சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

title