Header Logo

உலகம்
ஒரு ​போதும் போர்நிறுத்தத்தை கோரவில்லை என ஈரான் அறிவிப்பு

Mar 15, 2026 - 10:29 PM -

0

ஒரு ​போதும் போர்நிறுத்தத்தை கோரவில்லை என ஈரான் அறிவிப்பு

ஈரான் ஒருபோதும் போர்நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். 

ஈரான் ஒரு உடன்படிக்கையை விரும்புவதாகவும், ஆனால் அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லை என்பதால் அதற்குத் தாம் இணங்கவில்லை என டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். 

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். 

அமெரிக்கர்களுடன் நாம் பேசுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. 

ஏனெனில், அவர்களுடன் நாம் பேசிக்கொண்டிருந்த போதே அவர்கள் எங்களைத் தாக்க முடிவு செய்தார்கள். 

இது ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவினால் விரும்பித் திணிக்கப்பட்ட ஒரு போர். 

எமது தற்காப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title