Header Logo

உலகம்
ஒரு ​போதும் போர்நிறுத்தத்தை கோரவில்லை என ஈரான் அறிவிப்பு

Mar 15, 2026 - 10:29 PM -

0

ஒரு ​போதும் போர்நிறுத்தத்தை கோரவில்லை என ஈரான் அறிவிப்பு

ஈரான் ஒருபோதும் போர்நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். 

ஈரான் ஒரு உடன்படிக்கையை விரும்புவதாகவும், ஆனால் அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லை என்பதால் அதற்குத் தாம் இணங்கவில்லை என டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். 

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். 

அமெரிக்கர்களுடன் நாம் பேசுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. 

ஏனெனில், அவர்களுடன் நாம் பேசிக்கொண்டிருந்த போதே அவர்கள் எங்களைத் தாக்க முடிவு செய்தார்கள். 

இது ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவினால் விரும்பித் திணிக்கப்பட்ட ஒரு போர். 

எமது தற்காப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title