Header Logo

மலையகம்
மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

Mar 16, 2026 - 09:52 AM -

0

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

எதிர்வரும் நாட்களில் எரிபொருளை முகாமைத்துவம் செய்து விநியோகிப்பதற்காக, அரசாங்கம் நேற்று (15) முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று காலை முதல் வரிசைகள் காணப்பட்டன. 

அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்தியிருந்த போதிலும், சில எரிபொருள் நிலையங்களுக்கு இதற்கான வழிகாட்டல்கள் முறையாகச் சென்றடையாததால், நேற்று காலையில் வழக்கம் போல எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. எனினும், இம்முறைமை குறித்து கருத்து தெரிவித்த சாரதிகள், 

"உலகளாவிய நெருக்கடி நிலையில் இவ்வாறான திட்டங்கள் நல்லது. இது எரிபொருள் பதுக்கலைத் தடுத்து, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்க வழிவகுக்கும்" என தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!