Header Logo

மலையகம்
மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

Mar 16, 2026 - 09:52 AM -

0

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

எதிர்வரும் நாட்களில் எரிபொருளை முகாமைத்துவம் செய்து விநியோகிப்பதற்காக, அரசாங்கம் நேற்று (15) முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று காலை முதல் வரிசைகள் காணப்பட்டன. 

அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்தியிருந்த போதிலும், சில எரிபொருள் நிலையங்களுக்கு இதற்கான வழிகாட்டல்கள் முறையாகச் சென்றடையாததால், நேற்று காலையில் வழக்கம் போல எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. எனினும், இம்முறைமை குறித்து கருத்து தெரிவித்த சாரதிகள், 

"உலகளாவிய நெருக்கடி நிலையில் இவ்வாறான திட்டங்கள் நல்லது. இது எரிபொருள் பதுக்கலைத் தடுத்து, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்க வழிவகுக்கும்" என தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

title