Header Logo

உலகம்
மசகு எண்ணெய் பீப்பாய் விலை 180 டொலரை கடக்கும் அபாயம்

Mar 20, 2026 - 09:56 AM -

0

மசகு எண்ணெய் பீப்பாய் விலை 180 டொலரை கடக்கும் அபாயம்

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் ஏப்ரல் இறுதி வரை தொடருமானால், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 180 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் அபாயம் உள்ளதாக சவுதி அரேபிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து எண்ணெய் விலையில் பாரிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. 

நேற்று பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 119 டொலர்களை நெருங்கி, பின்னர் மீண்டும் குறைந்தது. 

போரின் தன்மையை பொறுத்து ஒரு பீப்பாய் எண்ணெய் குறைந்தது 150 டொலர்களை எட்ட வாய்ப்புள்ளதாக சவூதி அரேபிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். 

இந்த செங்கடல் முனையங்கள் தாக்கப்பட்டாலோ அல்லது செங்கடலுக்குள் ஏதேனும் தடைகள் ஏற்பட்டாலோ, எண்ணெய் விலை 150 டொலர்களுக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title