Header Logo

உலகம்
சிரியா இலக்குகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்

Mar 20, 2026 - 01:22 PM -

0

 சிரியா இலக்குகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்

தெற்கு சிரியாவில் உள்ள இலக்குகள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

தெற்கு சிரியாவின் அஸ்-சுவைதா நகரில் வாழும் துரூஸ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. 

சிரியாவில் உள்ள துரூஸ் மக்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை பொறுத்துக்கொள்ளாது. 

அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும், என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது. 

சிரிய அரசாங்கத்திற்குச் சொந்தமான இராணுவ வளாகங்களில் உள்ள கட்டளை மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகள் ஆகியவையே தங்களது இலக்குகளாக இருந்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. 

துரூஸ் என்பவர்கள் சிரியா, லெபனான், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோலன் குன்றுகள் ஆகிய பகுதிகளில் வாழும் அரபு மொழி பேசும் சிறுபான்மையினர் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

title