Header Logo

பல்சுவை
மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் எளிய, இயற்கை முறைகள்!

Mar 25, 2026 - 05:43 PM -

0

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் எளிய, இயற்கை முறைகள்!

மலச்சிக்கல், பொதுவான செரிமான பிரச்சனை ஆகும். உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இப்பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான முறை மலம் கழிப்பது, மலம் கெட்டியான, வறண்ட நிலையில் வெளியேறுவது இதன் முக்கிய அறிகுறிகளாகும். 

மலச்சிக்கல் பெரும்பாலும் அசவுகரியத்தையும், விரக்தியையும் ஏற்படுத்துகிறது. மலத்தை வெளியேற்ற முடியாத நிலையில், தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதால் கோபம், எரிச்சல், சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாகிறது. ஆனால் சில எளிய உணவுமுறை மாற்றங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம். 

1. காலையில் சூடான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து அருந்துவது குடல் இயக்கத்தை தூண்டும். ஜீரணத்தை மேம்படுத்தும். 

2. ஓட்சில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலத்தை மென்மையாக்கி வெளியேற்ற உதவும். பப்பாளி குடல் இயக்கத்தை தூண்டும். 

3. சியா விதை, நீரை உறிஞ்சி ஜெல்லி போன்று மாறி குடலில் நுழைந்து மலத்தை மென்மையாக மாற்றும். 

4. 10 - 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கம் மேம்பட்டு, மலச்சிக்கலை குறைக்க உதவும்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title