Header Logo

உலகம்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கைது

Mar 28, 2026 - 09:13 AM -

0

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கைது

கடந்த ஆண்டு போராட்டங்கள் மீதான கொடிய நடவடிக்கைகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த செப்டம்பரில் சமூக ஊடகத் தடை காரணமாக வெடித்த கிளர்ச்சியின் போது, ஊழல் மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகளால் ஆத்திரமடைந்திருந்த போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு உட்பட பல்வேறு வன்முறைகளில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இந்த அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, முன்னாள் பிரதமர் ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் ஆகிய இருவரையும் குற்றவியல் அலட்சியத்திற்காகத் தண்டிக்குமாறு பரிந்துரைத்ததை அடுத்து, ரமேஷ் லேகக்கும் கைது செய்யப்பட்டார். 

நேபாளத்தின் புதிய பிரதமராக முன்னாள் மேயரும் ரெப் பாடகருமான பாலேந்திர ஷா பதவியேற்ற மறுநாளே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

title