Header Logo

சினிமா
முதல் வாரத்தில் ரூபா 1088 கோடி!

Mar 28, 2026 - 12:47 PM -

0

முதல் வாரத்தில் ரூபா 1088 கோடி!

ஆதித்யா தார் இயக்கத்தில் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' உருவாகி கடந்த 19 ஆம் திகதி வெளியானது. இந்தப் படத்தில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பே கோடிக் கணக்கில் வசூலை வாரிக்குவித்தது. 

மேலும், படம் வெளியானது முதலே இந்தப் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் உலகளவில் 1088 கோடி ரூபா வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் 1000 கோடி ரூபா வசூலை அதிவேகமாக கடந்த இந்திய திரைப்படமாகவும் துரந்தர் 2 உள்ளது. 

உலகளவில் இந்தப் படம் 1088 கோடி ரூபா வசூலித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இந்தப் படம் 814 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 274 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. அதன்படி இந்தியாவில் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற பெருமையை துரந்தர் தி ரிவெஞ்ச் பெற்றுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

title