Header Logo

செய்திகள்
லெபனானில் பலி எண்ணிக்கை 1300 ஐ கடந்தது

Apr 1, 2026 - 10:33 PM -

0

லெபனானில் பலி எண்ணிக்கை 1300 ஐ கடந்தது

லெபனானில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது. 

அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி , லெபனானின் அரச ஊடகம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. 

அத்துடன் இந்த போரில் 3,935 பேர் காயமடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் நட்பு நாடான ஈரான் மீது தாக்குதல் நடத்தின. 

இதனைத் தொடர்ந்து, மார்ச் 2 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா இந்த பிராந்திய போரில் இணைந்தது. 

அதன்பிறகு, இஸ்ரேல் தெற்கு லெபனானுக்குள் தனது தரைப்படை வீரர்களை அனுப்பியதுடன், நாடு முழுவதும் பரவலான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title