Header Logo

உலகம்
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை என தகவல்...

Apr 2, 2026 - 07:11 AM -

0

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை என தகவல்...

ஹோர்மூஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈடாக போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக சாத்தியமான ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருவதாக ஆக்சியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போர் நிறுத்தம் குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் பேசியதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. 

ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரான் ஜனாதிபதி போர் நிறுத்தத்தை விரும்புவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தி "திறந்து, தடையின்றி, தெளிவாக" இருக்கும்போது மட்டுமே அது நிகழும். அதுவரை, நாங்கள் ஈரானை முற்றிலுமாக அழிப்போம் அல்லது, அவர்கள் சொல்வது போல், கற்காலத்திற்குத் திருப்பி அனுப்புவோம், என்று டிரம்ப் எழுதினார். 

இருப்பினும், ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தக் கூற்றை "பொய்யானது மற்றும் ஆதாரமற்றது" என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில், தெஹ்ரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட, ஈரானால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டவுடன், 2 முதல் 3 வாரங்களில் போரில் இருந்து விலகிக்கொள்ள முடியும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title