Header Logo

உலகம்
அமெரிக்கர்கள் எங்களுக்கு எதிரியல்ல...

Apr 2, 2026 - 07:18 AM -

0

அமெரிக்கர்கள் எங்களுக்கு எதிரியல்ல...

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் அமெரிக்கர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், உண்மையிலேயே மத்திய கிழக்கு மோதல் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் செயல் தானா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாகவும், இஸ்ரேலால் தூண்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணி தொடுத்த தாக்குதலால் தூண்டப்பட்ட இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவி, உலகளாவிய பொருளாதார கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. 

ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் போர் நிறுத்தம் கோரி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை கூறினார். இக்கூற்றை தெஹ்ரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

title