Header Logo

செய்திகள்
உயர்தரப் பரீட்சையில் சாதித்த யாழ். மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

Apr 4, 2026 - 02:16 PM -

0

உயர்தரப் பரீட்சையில் சாதித்த யாழ். மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

யாழ்ப்பாணம் இணுவில் தெற்குப் பகுதியைச் சேர்ந்த லவன் அக்சயன் எனும் மாணவன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, கணிதப் பிரிவில் 3 A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 24 ஆவது இடத்தை இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருந்தார். 

 

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காகக் காத்திருந்த வேளையில், இந்த இளம் சாதனையாளரின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title