Apr 4, 2026 - 09:02 PM -
0
நீர் விநியோகம் நிறுத்தப்படும் காலப்பகுதியை 12 மணித்தியாலங்கள் வரை குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நாளை (05) காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையான 12 மணித்தியாலங்கள் ஹோமாகம பிரதேசத்திற்கான நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.
