Header Logo

உலகம்
நாளை ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்பு - ட்ரம்ப்

Apr 5, 2026 - 09:57 PM -

0

நாளை ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்பு - ட்ரம்ப்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவேறு கருத்துக்களை வௌியிட்டுள்ளார். 

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படாவிட்டால், ஈரானில் பாரிய தாக்குதல்களை நடத்தி, எண்ணெயைக் கைப்பற்றுவது குறித்துத் தாம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக பொக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அதேநேரம், பொக்ஸ் நியூஸின் தலைமை வெளிநாட்டுச் செய்தியாளருடனான நேர்காணலில், நாளை ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title