Header Logo

சினிமா
விஜய்க்காக கேவலமான செயலை செய்த எஸ் ஏ சந்திரசேகர்!

Apr 7, 2026 - 05:58 PM -

0

விஜய்க்காக கேவலமான செயலை செய்த எஸ் ஏ சந்திரசேகர்!

நடிகரும் தவெக கட்சியில் தலைவருமான விஜய் தற்போது இந்த இடத்தில் இருக்க முக்கிய காரணமாக இருந்தவர் தான் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர். தன் மகனை எப்படியாவது சினிமாத்துறையில் பெரிய இடத்திற்கு கொண்டு செல்ல போராடிய எஸ் ஏ சந்திரசேகர், தான் இயக்கிய படங்களில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் மகனின் வாய்ப்புக்காக பலரிம் வாய்ப்பையும் கேட்டியிருக்கிறார். 

இந்நிலையில் தன் மகனுக்காக எஸ். ஏ. சந்திரசேகர் செய்த ஒரு சதியை விஜய்யின் முன்னாள் PRO பி.டி. செல்வகுமார் பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். 

அதில், செளத்ரி சார் என்னை சந்தித்து ஒரு காதல் கதை பண்ணலாம் என்று விவரித்தார். உடனே கதை நன்றாக இருக்கிறது என்று சந்திரசேகர் சாரை பார்க்க சென்று, காதல் கதை, அதில் நடிகர் பிரசாந்த்-ஐ நடிக்க வைக்கலாம் என்று பேசிட்டு இருக்காங்க என்று நினைக்கிறேன். 

நீங்கள் கண்டிப்பாக விஜய்க்கு பண்ணலாம் என்று சொன்னேன். உடனே செளத்ரி சாரை சந்திரசேகர் சார் பார்த்து, உங்கள் படத்தில் என் மகன் பண்ணனும், சம்பளம் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். 

பிரசாந்திற்கு செக் எல்லாம் எடுத்து வைத்ததை கிழித்துவிட்டு, விஜய்க்கு கொடுத்தார். இதை பிரசாந்த் பார்த்து என்னவேனாலும் நினைக்கலாம், வேற வழி இல்லை சொல்லித்தான் ஆகவேண்டும், அப்படித்தான் பூவே உனக்காக படம் உள்ளிட்ட பல படங்கள் விஜய்க்கு வர நாங்கள் உழைத்திருக்கிறோம் என்று பிடி செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசியவர், என் பையன் கல்யாணத்திற்கு இன்விடேஷன் கூட நேரில் வாங்கவரவில்லை விஜய் என்று சரமாரியாக பேசியிருக்கிறார்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title