Header Logo

உலகம்
பங்காளதேஷில் 100 குழந்தைகள் உயிரிழப்பு

Apr 8, 2026 - 12:08 PM -

0

பங்காளதேஷில்  100 குழந்தைகள் உயிரிழப்பு

பங்காளதேஷில்  9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பாதிப்பு, மாணவர்கள் போராட்டம், நிலையில்லாத அரசியல்தன்மை உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. 

கடந்த 3 வாரங்களில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இந்தத் தீவிரமான பரவலைக் கட்டுப்படுத்த பங்காளதேஷ்  அரசு நாடு தழுவிய அவசரகால தடுப்பூசி முகாம்களைத் தொடங்கியுள்ளது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title