Header Logo

உலகம்
பங்காளதேஷில் 100 குழந்தைகள் உயிரிழப்பு

Apr 8, 2026 - 12:08 PM -

0

பங்காளதேஷில்  100 குழந்தைகள் உயிரிழப்பு

பங்காளதேஷில்  9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பாதிப்பு, மாணவர்கள் போராட்டம், நிலையில்லாத அரசியல்தன்மை உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. 

கடந்த 3 வாரங்களில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இந்தத் தீவிரமான பரவலைக் கட்டுப்படுத்த பங்காளதேஷ்  அரசு நாடு தழுவிய அவசரகால தடுப்பூசி முகாம்களைத் தொடங்கியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title