Header Logo

சினிமா
பட வாய்ப்பு இல்லாததால் நடிகை செய்த வேலை!

Apr 8, 2026 - 06:33 PM -

0

பட வாய்ப்பு இல்லாததால் நடிகை செய்த வேலை!

பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா. 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் அவரது அம்மா அளவிற்கு சினிமாவில் பெயர் வாங்கவில்லை. ஆனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 

ஆரம்பத்தில் ரஜினி, சிவகுமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் பின் தாய், அண்ணி ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். 

சமீபத்தில் ஒரு பேட்டியில், பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த நேரத்தில் என்னுடைய தேவைக்காக சோப்பு விற்பனை செய்தேன், அதற்கு பலவிதமான விமர்சனங்கள் வந்தன. 

கேக் விற்பனை செய்யலாம், மளிகை கடை வைக்கலாம், இட்லி கடை கூட வைக்கலாம், இதில் என்ன தவறு இருக்கிறது. 

வேற எதையாவது விற்பனை செய்வதற்கு பதிலாக சோப்பை விற்பனை செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை. மரியாதையாக எந்த தொழிலை செய்தாலும் அது மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title